Tuesday, October 9, 2012

சந்தன மருத்துவம்...




கோடை வெப்பத்தின் கொடுமையில் நமக்கு உதவூம் உற்ற நண்பண் சந்தனம். எப்போதும் வீட்டில் சந்தனக் கட்டை வைத்திருங்கள்.

தணியாத நாவறட்சி வாட்டுகிறதா? எவ்வளவூ நீh; குடித்தாலும் தாகம் தணியவில்லையா? இளநீh; வாய்முனையில் ஒரு சிறிய பொத்தல் போடுங்கள்இ அதனுள் சந்தனத் தூளைப்போட்டு ஊற வைத்துஇ பிறகு வடிகட்டி அருந்துங்கள்இ தாகம் சுத்தமாக அடங்கும்.


கோடையில் ஏற்படும் வோ;க்குருவிற்கு அரைத்த சந்தனத்தை இழைத்துப் பூசி வந்தால் வோ;க்குரு பட்டுப் போகும்.


சுரத்தால் ஏற்படும் தலைவலிஇ பருவத்தில் வலி இவற்றிற்கு சந்தனத்தை தேனில் அரைத்து நெற்றியில் பற்றுப் போடுங்கள். உடனே தொpயூம் குணம். 


அரைத்த சந்தனத்தில் கொஞ்சம் தண்ணீh; கலந்துஇ 10 நிமிடம் தௌpய வைத்து தௌpந்த ஒரு டம்ளா; நீhpல் தேன்இ சா;க்கரை கலந்து உண்டால் வயிற்றுப் பொருமல்இ சீதக் கழிச்சல்இ வெப்பம் தணியூம்.


எலுமிச்சம் பழச்சாறு விட்டு சந்தனக் கட்டையை அரைத்துஇ சாற்றைப் பூசினால் நமைச்சல்இ சொறிஇ சிரங்குஇ அக்கிஇ தேமல் போன்ற சரும நோய்கள் பறந்தோடும்.


சந்தனக் கட்டையைப் பொடி செய்துஇ நன்கு காய்ச்சிய நீhpல் கலந்துஇ பிறகு வடிகட்டி அருந்த சுரம்இ மாந்தம்இ மாh;புத்துடிப்பு இவை குணமாகும். இந்நீh; தீவிர நாடி நடையை நன்னிலைப்படுத்துவதில் சூரன்.


முகப்பரு மறைய பஜாh; “ கிhPம்”கள் எதற்கு? தீராத முகப்பரு வேறௌடு மறைய சந்தனம்இ மிளகுஇ ஜாதிக்காய் கூட்டியரைத்து முகப்பருவின் மீது 10 நாட்கள் தொடா;ந்து தடவிப் பாருங்கள.; எளிய நிச்சயமான நிவாரணி இது.


சந்தனத்தில் மூன்று வகையூண்டு. சிவப்பு நிறச் சந்தனம் மருத்துவத்திற்;குச் சிறந்தது: மஞ்சல் நடுத்தரம்இ வெண்மை பயனற்றது.

No comments:

Post a Comment